குற்றம் பெங்களூருவில் ரூ.50 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள், கஞ்சா பறிமுதல் Sep 17, 2020 பெங்களூர் பெங்களூரு: பெங்களூருவில் ரூ.50 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள், 90 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் காடகுடி என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் போதைப் பொருட்கள் சிக்கின.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது