புதுச்சேரி: அரசியலமைப்பு அடியோடு அழிப்பவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது என புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கூறினார். சமூகநிதி குழிதோண்டி புதைக்கப்படுகிறது எனவும் கூறினார். பெரியாரின் தேவை அகில இந்திய அளவில் தேவைப்படுகிறது என கூறினார்.