அரசியலமைப்பு அடியோடு அழிப்பவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது: திருமாவளவன்

புதுச்சேரி: அரசியலமைப்பு அடியோடு அழிப்பவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது என புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கூறினார். சமூகநிதி குழிதோண்டி புதைக்கப்படுகிறது எனவும் கூறினார். பெரியாரின் தேவை அகில இந்திய அளவில் தேவைப்படுகிறது என கூறினார்.

Related Stories: