ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விஜயவாடா: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 8732 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2,81,817-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 87 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,562-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 1,91,117 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 88,138 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: