×

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திரசிங் தோனி ஒய்வு பெறுவதாக அறிவிப்பு

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற நாள் முதலான தனது புகைப்படங்களை வீடியோ வடிவில் வெளியிட்டு அறிவித்துள்ளார்.


Tags : Mahendra Singh Dhoni ,cricket Announcement , International Cricket Tournament, Mahendra Singh Dhoni, Retired
× RELATED தோனியின் அவமதிப்பு வழக்கு மாஜி ஐபிஎஸ்...