- முதலமைச்சர் உத்தரவு
- மேட்டூர் அணை
- புள்ளம்பாடி
- திறக்க முதல்வர் உத்தரவு
- கால்வாய்கள்
- புதிய கட்டளை அப்லாண்ட்
சென்னை: மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேட்டூர் அணையிலிருந்து வரும்18 ஆம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். வரும் 18-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் கூறினார்.