×

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு மேலும் ரூ.1,500 நிதியுதவி: தமிழக அரசு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு மேலும் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 2 முறை ரூ.1,000 நிதியுதவி வழங்கிய நிலையில் தற்போது கூடுதலாக ரூ.1,500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Rs. Department of Hindu Religious Affairs ,Temple ,Government of Tamil Nadu , Department of Hindu Religious Affairs, Temple Staff, Funding, Government of Tamil Nadu
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...