புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் கொரோனா சிறப்பு வார்டு திறப்பு

சென்னை: புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் கொரோனா சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர்.

Related Stories: