கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய ஆக. 17-ம் தேதி திருவள்ளூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய ஆக. 17-ம் தேதி முதல்வர் பழனிசாமி திருவள்ளூர் செல்கிறார். ஆக.20-ம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் அன்று பிற்பகல் தர்மபுரி மாவட்டத்திலும் ஆய்வு செய்கிறார். 21-ம் தேதி கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.

Related Stories: