×

அங்கொட லொக்கா மரண வழக்கில் 3 பேரின் போலீஸ் காவலை நீட்டிக்க கோவை நீதிமன்றம் மறுப்பு

கோவை: அங்கொட லொக்கா மரண வழக்கில் 3 பேரின் போலீஸ் காவலை நீட்டிக்க கோவை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆக. 17-ம் தேதி வரை 3 போரையும் சிறையில் அடைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : court ,Coimbatore ,Angoda Lokka , Angoda Lokka, Coimbatore Court, Denial
× RELATED நகை பறிமுதல் விவகாரம் கோவை போலீசார் மீது வழக்கு பதிய வேண்டும்