சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே டிஜிட்டல் எல்இடி சிக்னலை தொடங்கி வைத்தார் ஆணையர்

சென்னை: சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே டிஜிட்டல் எல்இடி சிக்னலை ஆணையர் தொடங்கி வைத்தார். சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் டிஜிட்டல் சிக்னலை தொடங்கி வைத்தார். ஜப்பானில் இருப்பது போன்று புதிய தொழில்நுட்ப சிக்னல் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: