×

சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மாநகராட்சி

சென்னை: சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. வழிகாட்டு தலங்களை  தினமும் 3 முறை கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். வழிபாட்டு தலங்கள் திறக்கும் நேரம், மூடும் நேரம் குறித்த விவரங்களை நுழைவாயிலில் வைக்க வேண்டும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : corporation ,places ,Chennai ,Places of Worship , Chennai, Places of Worship, Corporation
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...