இந்தியா இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கில் போலீஸ் காவல் முடிந்து 3 பேர் கோர்ட்டில் ஆஜர் Aug 15, 2020 நபர்கள் மரணம் இலங்கை நீதிமன்றம் தாத அங்கோடா லோக்கா ஸ்ரீலங்கா: இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கில் போலீஸ் காவல் முடிந்து 3 பேர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். தியானேஸ்வரன், சிவகாமசுந்தரி, அமானி தான்ஜியை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்தது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு