சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் காயம்

சென்னை: சென்னை வியாசர்பாடியில் மாஞ்சா நூல் அறுத்து ஒருவர் காயம் அடைந்துள்ளார். வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாதவன் என்பவர் மாஞ்சா நூல் அறுத்ததால் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

Related Stories: