காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. அதிகபட்சமாக தேவாலாவில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: