தமிழகம் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவு Aug 15, 2020 மாவட்ட ஆசிரியர்கள் புதுக்கோட்டை கொரோனா சிகிச்சை மையங்கள் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பகுதிநேர கணினி ஆசிரியர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் விவரங்களை 17-ம் தேதி முதல் சுழற்சி முறையில் கணினியில் பதிவேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் வீட்டுக்குள் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்துச் சிதறியதால் அதிர்ச்சி; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்..!!
வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை!: பாடல் இசையமைப்பாளருக்கு மட்டும் சொந்தமா?… பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?..இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி
தனியார் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீடு; முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்: தமிழக கல்வித்துறைக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணி அரசு செயல்படும்: சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி
தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் I.N.D.I.A. கூட்டணி ஆர்வம் காட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு!!
கோவை மாவட்டத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்