எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு.: ப.சிதம்பரம்

சென்னை: எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சம், வறுமை, அடக்குமுறையில் இருந்து விடுதலையாவது என அவர் தெரிவித்தார்.

Related Stories: