தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9.66 லட்சம் பேர் கைது: ரூ 20.34 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 9.66 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களின் 6.80 லட்சம்  வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது இதுவரை 8.75 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.20.53 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: