மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை

சென்னை: மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என தேசிய கொடி ஏற்றிய பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். 4-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைவதாக முதல்வர் பேசினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகந்திர தினம் வாழ்த்துகளை முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: