×

சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் வழக்கில் செப்.22-ல் தீர்ப்பு

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான உரிமை மீறல் வழக்கில் செப்டம்பர் 22-ல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீதான உரிமை மீறல் தீர்மானத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்றது.


Tags : violation , Judgment , Sept. 22 , violation,legislators
× RELATED தேர்தல் விதிமுறைகள் மீறி விழா: அதிமுக மாஜி அமைச்சர் பெஞ்சமின் மீது வழக்கு