அகில இந்திய அளவில் திரையரங்குகளை திறப்பது பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜ்

கோவில்பட்டி: அகில இந்திய அளவில் திரையரங்குகளை திறப்பது பற்றி எந்த முடிவும் எட்டப்படவில்லை என கோவில்பட்டி அருகே கடம்பூரில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜ் பேட்டியளித்தார். கொரோனா தாக்கம் குறைவதை பொருத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.

Related Stories: