உச்சநீதிமன்றத்தை சமூக செயற்பாட்டாளர் பிரசாந்த் பூஷண் அவமதித்துவிட்டதாக தீர்ப்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தை சமூக செயற்பாட்டாளர் பிரசாந்த் பூஷண் அவமதித்துவிட்டதாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் குறித்து டிவிட்டரில் பிரசாந்த் பூஷண் வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் தான் என நீதிபதி கூயுள்ளார். பிரசாந்த் பூஷணுக்கு அளிக்கப்பட உள்ள தண்டனை குறித்து 20-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Related Stories: