×

சுதந்திர தினத்தையொட்டி 15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சென்னை சுதந்திர தினத்தையொட்டி 15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றி 10 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் பணியாற்றிய மேலும் 5 காவல் அதிகாரிகளுக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்ள்ளது.


Tags : Palanisamy ,police officers ,Independence Day ,Sukandra Day , Special medals , given , 15 police officers, Sukandra Day,Chief Minister Palanisamy's announcement
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...