×

கொரோனா பாதித்து வீட்டில் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

சென்னை: கொரோனா பாதித்து வீட்டில் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கும் வகையில் ‘அம்மா கோவிட்-19’ வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். ரூ.2,500 செலுத்தினால் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி, இரும்புசத்து மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்தார். கொரோனா விழிப்புணர்வுக்காக எல்இடி திரையுடன் கூடிய வீடியோ வாகன சேவை முதல்வர் தொடங்கி வைத்தார்.


Tags : Chief Minister ,corona victims ,home , Chief Minister , launched , monitor corona, victims ,home alone
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...