×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 24,61,190-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,040-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,96,637-லிருந்து 24,61,190-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,080-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,51,555-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,553 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 1007 உயிரிழந்துள்ளார்கள் எனவும் 55,573 குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Corona ,India , Corona death ,rises, 24,61,190 in India, Death toll rises to 48,040
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...