நாட்டின் 74-வது சுதந்திர தின விழாவையொட்டி பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு.: புதுச்சேரி போலீசார்

புதுச்சேரி: நாட்டின் 74-வது சுதந்திர தின விழாவையொட்டி பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்து புதுச்சேரி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கைப்பை, உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், கேமரா, செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மேலும் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, ஆளுநர் மாளிகையை ஒட்டியுள்ள இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதித்துள்ளனர்.

Related Stories: