நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து

சென்னை: நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திட மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். மேலும் மக்களின் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகம் முழுமையாக மீண்டு வெற்றிநடை போடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: