கொரோனா பாதிப்பு குறைய குறைய முதல்வர் தளர்வுகளை அறிவித்து வருகிறார்.: அமைச்சர் பேட்டி

சென்னை: கொரோனா பாதிப்பு குறைய குறைய முதல்வர் தளர்வுகளை அறிவித்து வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். முழு ஊடரங்கில் மக்கள் தங்களின் ஒத்துழைப்பை சிறப்பாக அளிக்கின்றனர். மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: