குழந்தைகளுடன் விமானத்தில் வரும் பயணிகளுக்கு விலக்கு.: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: குழந்தைகளுடன் விமானத்தில் வரும் பயணிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் விமானத்தில் சென்னைக்கு வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: