பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  120 நாட்களுக்கு திறக்கப்படும் நீரால் ஈரோடு, கரூர் பகுதியிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலம் பயன்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: