மதுரையில் நடைப்பயிற்சி சென்றவரை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு

மதுரை: மதுரையில் நடைப்பயிற்சி சென்ற செல்வம் (61) என்பவரை கத்தியால் குத்திவிட்டு மர்மநபர்கள் செல்போன் பறித்து சென்றுள்ளனர். அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் செல்வத்தை தாக்கியுள்ளனர். காயமடைந்த முதியவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Related Stories: