கன்னியாகுமரி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தினேஷ் (26) என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: