கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 2,03,200-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 103 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3613-ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களில் 1,21,242 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 78,337-பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: