×

தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே இலக்கு: ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

சென்னை: தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அதிமுகவின் இலக்கு என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள் எனவும் கூறினார்.


Tags : elections ,landslide victory ,O. Panneerselvam , Legislative Election, Massive Victory, O. Panneerselvam
× RELATED மக்களவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி...