அம்மா கோவிட் -19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: இந்தியாவில் முதல் முறையாக வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அம்மா கோவிட் -19 திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது. அம்மா கோவிட் -19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை நாளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சென்னையில் வீட்டில் தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.

Related Stories: