தி.மலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,412ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: