சீர்காழி அருகே சேந்தங்குடியில் செல்போன் டவரில் ஏறி 2 இளைஞர்கள் போராட்டம்

சீர்காழி: சீர்காழி அருகே சேந்தங்குடியில் செல்போன் டவரில் ஏறி 2 இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெப்பத்தூரில் இயங்கி வரும் சவுடு மணல் குவாரியை மூடக்கோரி செந்தில், பார்த்திபன் இருவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள்ளனர். தேசியக்கொடியை கையில் ஏந்திய நிலையில் மணல் குவாரியை மூடக்கோரி இளைஞர்கள் முழக்கமிட்டனர். 

Related Stories: