தமிழகம் புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட் Aug 13, 2020 புதுக்கோட்டை கொரோனா புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் வேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குணமடைந்த கொரோனா நோயாளிகளை வீட்டில் சென்று இறக்கி விடாமல் மது போதையில் பாதி வழியில் இறக்கி விட்டுள்ளார்.
ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை வழக்கில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு
சேலம், ஈரோட்டில் கொளுத்தும் வெயில்: 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்
சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது; திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை..!!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் எச்.டி.எஃப்.சி. வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது..!!
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு