புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநர் வேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குணமடைந்த கொரோனா நோயாளிகளை

வீட்டில் சென்று இறக்கி விடாமல் மது போதையில் பாதி வழியில் இறக்கி விட்டுள்ளார்.

Related Stories: