கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 7 மருத்துவ பணியாளர்களுக்கு சுதந்திரதின விழாவில் தமிழக அரசு சார்பில் கவுரவம்

மதுரை: கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 7 மருத்துவ பணியாளர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் கவுரப்படுத்தப்பட உள்ளனர். சுதந்திர தின விழாவில் சென்னையை சேர்ந்த 7 மருத்துவ பணியாளர்கள், மதுரையை சேர்ந்த 4 மருத்துவ பணியாளர்கள் கவுரப்படுத்தப்படவுள்ளனர்.

Related Stories: