இந்தியா அரசு ஆவணங்களில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை Aug 13, 2020 உச்ச நீதிமன்றம் அரசு மத்திய அரசு டெல்லி: அரசு ஆவணங்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வெளியிட விதிகளை திருத்த மத்திய அரசுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது. EIA வரைவை 22 மொழிகளில் வெளியிடாத மத்திய அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு