×

அரசு ஆவணங்களில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை

டெல்லி: அரசு ஆவணங்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வெளியிட விதிகளை திருத்த மத்திய அரசுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது. EIA வரைவை 22 மொழிகளில் வெளியிடாத மத்திய அரசுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,Government ,Central Government , idea ,Supreme Court, Central, Government,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்