மார்ச் 31-ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பி.எஸ் -4 எஞ்சின் ரக வாகனங்கள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: மார்ச் 31-ம் தேதிக்கு முன் வாங்கப்பட்ட பி.எஸ் -4 எஞ்சின் ரக வாகனங்கள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் மட்டும்  பி.எஸ் -4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்வதற்கான தடை தொடரும். மார்ச் 31-ம் தேதிக்கு பின் வாங்கப்பட்ட பி.எஸ் -4 எஞ்சின் ரக வாகனங்களை பதிவு செய்ய அனுமதி இல்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: