அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 110 பேர் உயிரிழப்பு.: மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு தகவல்

அசாம் : அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 110 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த 30 மாவட்டங்களை சேர்ந்த 56,89,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் அரசு கூறியுள்ளது.

Related Stories: