×

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ, ஊர்வலம் செல்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : festival ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,Ganesha Chaturthi ,home , Tamil Nadu, Ganesha Chaturthi Festival, Government of Tamil Nadu
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...