×

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் வினாடிக்கு 300 கன அடி நீரை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : dam ,Opening ,Mullaiperiyaru , Opening ,water ,first , Mullaiperiyaru ,dam
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்