மூணாறு: நிலச்சரிவால் பாதித்த பகுதியைப் பார்வையிட கேரள முதல்வர் பினராய் விஜயன் மூணாறு சென்றுள்ளார். மூணாறு அருகே ராஜமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகதித்துள்ளது.
Tags : Pinarayi Vijayan ,Kerala ,landslide area , Keral,a Chief Minister, Pinarayi Vijayan, inspects , landslide area