நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க புதிய திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

டெல்லி: வரிவிதிப்பில் செய்யப்பட்டு வரும் சீர்த்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது  என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சட்டமும், கொள்கைகளும் மக்களை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: