×

நெல்லை மாவட்டத்தில் புதிதாக மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் புதிதாக மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,102ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,Nellai , Another ,164 , corona , Nellai district
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...