வாஷிங்டன்: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் விரும்பம் தெரிவித்துள்ளது. ரஷ்யா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இறுதிக்கட்டமாக 2,000 பேருக்கு பரிசோதனையை தொடங்கிய நிலையில் எப்படி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது என்று உலக சுகாதார நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது.