மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 12,712 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,48,313-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 344 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 18,650-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 13,408 பேர் கொரோனாவில் டிஸ்சார்ஜ்; இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,81,843-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது மருத்துவமனைகளில் 1,47,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: