×

மும்பை தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,643-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2298 பேர் குணமடைந்த நிலையில் 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Mumbai , Mumbai Dharavi, Corona Infection
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...